அன்புள்ள கொங்கு வேட்டுவக்கவுண்டர்கள் உறவினர்களுக்கு வணக்கம்,,,
இணைப்பு படங்கள் பார்த்ததும் ஏதோ பாழடைந்த கோவில் மாதிரி தெரிகிறதா? இதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?
இது தாங்க நமது அனைத்து வேட்டுவருக்கும் பொதுவான குலதெய்வம்
தலையூர் பிரம்மா காளி கோவில். இக்கோயில் தற்போது பதுப்பிக்கப்படாமல் சிதைந்துள்ள...து. இத்தனை வேட்டுவக்கவுண்டர்கள்
இருந்து என்ன பிரயோசனம். இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம்
செய்ய முடியவில்லை. நம்ம சமூகத்தில் இருந்து அரசியல்வாதிகள் வந்தாங்க, எம்.எல்.எ, எம்.பி ஆனாங்க இந்தகோவிலை புதுப்பிக்க யாராவது
முன் வந்தார்களா? நம்ம சமூகத்தில் உள்ள சில பெரிய மனிதர்கள் நான்
வேட்டுவக்கவுண்டன் இல்லை என்று வேறு உயர்ந்த சாதிப்பெயரை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஏன்ன நம்ம சமூகம் அந்த அளவுக்கு
கேவலமாக போய்விட்டதா? இது எங்க குல தெய்வம் கோவில் என்று
சொல்ல வெட்கமாக இல்லையா? இந்த அளவுக்கு கோவில் சிதைந்து
போய் இருப்பதை கண்டும் கானமலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி திருவிழா கொண்டாடுகிறோம். இந்த சமயத்திலாவது நம்ம சமூகத்தினர்
சிந்திப்பார்களா????????????????????????????????
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை
+91 9688971001