பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறுமுதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில்ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும்காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.
கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
வல்வில் ஓரி கொல்லிமலை அரசன்
- - பெருஞ்சித்திரனார் – புறம் 158
- - வன்பரனர் புறம் 152
- - கபிலர் – குறுந்தொகை 100,
- பரணர் - அகம் 208
